திரேதா யுகத்தில் நான் கடவுளின் மகவாகப் பிறந்திருந்தேன் என்பதை இப்பொழுது உங்களுக்கு நினைவுபடுத்துவது இந்தக் கதைக்கு பொருத்தமாயிருக்கும் என நம்புகிறேன்.
வரிக்குதிரை பிறந்த கதைக்கும் திரேதா யுகத்தில் நான் பிறந்ததற்கும் ஒரு நீண்ட நெடும் வரலாற்றுத் தொடர்புண்டு.
திரேதா யுகத்தின் மார்கழி மூன்றாம் நாள் அர்த்த ஜாமத்தில் பூமியே அதிரும்படியான ஒரு குழந்தையின் அழுகைச்சத்தம் கேட்டது. அப்படி ஒரு அழுகையை இது வரையிலும் இப்பூவுலகம் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. காட்டில் ஒன்றோடொன்று சண்டையிட்டு கண்களில் தீ ஜுவாலையைக் கக்கிக்கொண்டிருந்த இரு சிங்கங்கள் இந்த அழுகையைக் கேட்டுத் தத்தமது கோபத்தை மறந்து பயத்தில் நடுநடுங்கின.இருள் கூட விரைவாக ஓடி விட வேண்டுமென இறைவனிடம் வேண்டிக்கொண்டது. ஆம் அப்பொழுதுதான் கடவுளின் முதல் குழந்தையாக நான் பிறந்திருந்தேன்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துவந்தேன். என் வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்தது என்று கூறுவது இங்கு சிறந்த உதாரணமென்றாலும் கடவுளின் குழந்தையாகப் பிறந்துவிட்டதால் அசுரவேகம் என்பது இப்பொழுது மட்டும் சரியாகாது.
எனக்கு 3 வயதிருக்கும் போது LKG அனுப்பத்திட்டமிட்டிருந்தார் எனது தாயார். ஆனால் அப்பொழுது அந்த வசதியில்லாமற் போகவே 5 வயதாயிருக்கும்போது எங்கள் நாட்டிலிருந்த சிறந்த ஒரு குருவிடம் கல்வி கற்பதற்காக அனுப்பினார்கள் என்னை.
முதல் நாள் எனது குருகுல வாசம் மிகச்சிறப்பாகவே இருந்தது எனக் கூறலாம். ஆனால் இது நடந்து கோடான கோடி வருடங்களாகிவிட்டதால் என்னால் சரியாக நினைவுபடுத்திக் கூற இயலவில்லை.அப்பொழுது ஜுனியர் ஹார்லிக்ஸ்சும் இல்லாததால் நான் TALLER,STRONGER,SHARPER ஆவதற்கான வாய்ப்புகள் எனக்கு அளிக்கப்படவில்லை.
இரண்டாம் நாள் என் குருகுலத்தில் நடந்த அந்த நிகழ்ச்சிதான் வரிக்குதிரை என்ற ஒரு புதிய இனம் உருவாகக் காரணமாயிருந்தது. ஆம் நான் சரியாக வீட்டுப்பாடம் எழுதாதைக் கண்டு என் குலகுரு அவரது கண்களை வியாழன் கோள் அளவு பெரிதாக்கி அதனைச் செவ்வாய்க் கோள் போலச் சிவக்க வைத்து என் முதுகில் ஓங்க ஒரு குத்து விட்டபடியே கேட்டார்“ஏன்டா TWO RULE,FOUR RULE எழுதல?"
அப்பொழுது “ TWO RULE " என்ற ஒரு வகையான நோட்டுப்புத்தகங்களே கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை அந்த அப்பாவி ஆசிரியர் அறிந்திருக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் அவரின் அந்த அடிதான் வரலாற்றில் ஒரு புதிய உயிரினத்தையும் உருவாக்கும் என்பதையும் அறியாமல் கோபக்கனல் தெரிக்க என்னைப் பார்த்துகொண்டிருந்தார்.
நான் அழுதுபுரண்டு கொண்டே வீட்டிற்குச் சென்றேன். அவரைப் பழிக்குப் பழி வாங்க வேண்டுமென எனது தந்தையான கடவுளிடம் முறையிட்டேன். ஆனால் சாந்த சொரூபமான , கருணையே உருவான அவர் சொன்னார் “ ஆசிரியரை அடிக்க நினைப்பது பெருங்குற்றம். ஒருகாலும் நான் இதை ஒப்புக்கொள்ள மாட்டேன்.காலையில் உனக்கு வரி போட்ட நோட்டு வாங்கித் தருகிறேன் ” என்று கூறிவிட்டு தியானத்தில் ஆழ்ந்தார்.
மறுநாள் காலையில் நானும் எனது தந்தையும் வரிப்போட்ட நோட்டிற்காய் உலகெங்கும் வலம் வந்தோம். கிடைத்தபாடில்லை. கடுங்கோபமடைந்த என் தந்தை “எல்லாம் வரியாகப் போகக் கடவது” என்று சபித்துவிட்டார். அப்பொழுதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தேறியது.
உலகமே வரிமயமானது. வரி மனிதர்கள், வரி யானைகள், வரி நோட்டுகள் , வரி சிங்கங்கள், வரி மலைகள் , வரி கொசுக்கள் , வரி வரியான நத்தைகள் , வரிப் பூரான்கள் இன்னும் ஏன் வரி வைரசுகள், வரி பாக்டீரியாக்கள் , வரி ரத்தச் சிவப்பணுக்கள், வரி ரத்த வெள்ளை அணுக்கள், வரி நியூட்ரான்கள், வரி எலக்ட்ரான்கள், வரி புரோட்டான்கள், வரி ஹிக்ஸ் போஸான் துகள்கள் என பூவுலகில் இருந்த அனைத்தும் வரிவடிவமாகிவிட்டிருந்தது. எங்கள் குருவும் இதற்கு விலக்காகவில்லை. அவரது உடலும் வரிவரியாக மாறியிருந்தது.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த எனது குரு ” என்னை மன்னித்துவிடுங்கள் பிரபு, மாபாதகம் செய்துவிட்டேன் , மன்னித்தருளள் வேண்டும், உங்கள் சாபத்தை திரும்பப்பெற்றுக் காத்தருளள் வேண்டும், அடியேனை ரட்சிக்க வேண்டும் ” என்றவாரு என் தந்தையின் பாதங்களைப் பிடிக்கவந்தார்.
” குருதேவா ,என்ன காரியம் செய்கிறீர்கள்.? நீங்கள் என் கால்களைப் பிடிப்பதா? இதைவிடப் பெரிய பாவம் எனக்கில்லை! “ என்றவாரு விலகிக் கொண்ட என் தந்தை “ எனது சாவம் விமோசனம் பெற இந்தக் குடத்தில் உள்ள நீரை எல்லா உயிர்கள் மீதும் தெளித்தால் போதும் “ என்று கூறிவிட்டு ஒரு வீரனையும் அவனுக்கு ஒரு குதிரையும் கொடுத்தனுப்பினார்.
அவ்வீரனும் பூலோகம் முழுவதும் சுற்றி எல்லா உயிர்கள் மீதும் தெளித்துக் கடவுளின் சாபத்தைப் போக்கினன். ஆயினும் அவன் ஏறிச் சென்ற குதிரையை மறந்தனன்.அதன் மீது தெளிக்காமல் விட்டுவிட்டதால் அதன் உடல் அப்படியே வரிவரியாய் நிலைத்துவிட்டது. அந்த வரிக்குதிரையின் சந்ததிகளே இன்றும் வரிக்குதிரைகளாய் வாழ்ந்து வருகின்றன.
இத்துணை நேரமும் இதைக் கவனமாகப் படித்த உங்களை வாழ்த்தி வணங்கி விடைபெறுகிறேன், நன்றி வணக்கம்.
நீதி : இத நீங்க நம்புனா அதுக்கு நான் ஒன்னுமே பண்ணமுடியாது :)
Wednesday, August 22, 2012
Thursday, August 2, 2012
பேஸ்புக் லொள்ளுகளின் தொகுப்பு..!2
72.காலம் எவ்வளவு தான் மாறினாலும்,லீவ் லெட்டர்ல எழுதுற காரணம் மட்டும் மாறல # As i am suffering from fever.... :)
73.இன்னும் 15 நாளில் கூடங்குளம் மின்சாரம் கிடைச்சிடும்-நாராயணசாமி # திரும்ப திரும்ப பேசுற நீ! திரும்ப திரும்ப பேசுற நீ!
74.சில நேரங்களில் என் முகத்தில் அறைந்து காரி உமிழும் யதார்த்தங்களிடம் நான் கோபம் கொள்வதேயில்லை...
75.எதிர்பார்த்த அளவுக்கு எதையும் சாதிக்கவில்லை - மன்மோகன் சிங் # ஆனா எதிர்பார்க்காததுக்கு மேலேயே சோதிச்சுட்டீங்க...
77.சோதனை சாவடிகளை நவீனபடுத்த 33 கோடி - முதல்வர் # மொதல்ல அங்க தூங்குற போலீஸ எழுப்பிவிட ஆளுக்கொரு அலாரம் டைம்பீஸ் வாங்கி கொடுங்க!!
78.சிறு வயதில் என் தாயிடம் நான் உணர்ந்த பாதுகாப்பை,முதுமையில் என் தாய்க்கு உணர்த்திவிட்டால் போதும், என் மரணம் மகிழ்ச்சியாய் இருக்கும்!
79.மூட நம்பிக்கைகளில் விளையும் செயல்பாடுகள், கடவுளின் கவன ஈர்ப்பை பெற்றுத் தரும் என்ற பேராசையில் செய்யப்படும் கோமாளிதனங்கள்.
80.கவிதையும், மேக்கப்பும் ஒருவகையில் ஒன்னு தான், அழகில்லாத சில பொருட்களுக்கு அழகு சேர்ப்பதனால்!!
81.பெண்கள் கிராஸ் செய்கையில், ஆண்கள் அனைவரும் 'மேற்பார்வை'யிட்டு மேனேஜர் ஆகிவிடுகிறார்கள்!!
82.தமிழ் ஈழத்தை உருவாக்கிவிட்டுத்தான் இறப்பேன்-கருணாநிதி#கட்,கட்!இன்னும் கொஞ்சம் எமோசனோட,மூஞ்சிய பாவமா வச்சுட்டு ஒன்மோர் டேக் போலாம் தலைவா...
83.திருவிழாவில் காணாமல் போனது அந்தகாலம் இப்போ திருவிழாவே காணாமல் போய்கொண்டிருக்கிறது...!
84.ஆண்-பெண் இடையே உள்ள நட்பு, ஆணுக்கு பிடித்திருந்தால் காதலாக மாறும்! பெண்ணுக்கு பிடித்திருந்தால் நட்பாகவே தொடரும்!
85.நல்லவேளை "மறதி"னு ஒரு வார்த்தை இருக்கு இல்லனா நான்லாம் ரொம்ப கஷ்ட்டப்பட்டிருப்பேன் !
86.பேனா நிப்பை வைத்து.. மேஜை மேல் நண்பன் கடனாக கொடுத்த மை துளியை உருஞ்சும் சுகத்தை இந்த காலத்து மாணவர்கள் அனுபவிப்பதில்லை...
87.எவ்வளவு முயற்சி பண்ணாலும் கல்தோசைக்கும், ஊத்தாப்பத்திற்கும் ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியல!
88.சைவம் சாப்பிட்டா ஆயுள் அதிகமாம். புல்லு மட்டும் தின்ன ஆட்டுக்கு இந்த வாக்குப் பலிக்கல.
89.ஒரு ஆம்பள கேட்டவுடனே, மதிச்சு, பதில் சொல்ற ஒரே ஆளு கூகிள் மட்டும் தான்.!
90.கன்னித்தீவு முதலில் முடியுமா அல்லது சரவணன் மீனாட்சி திருமணம் முதலில் முடியுமா?
91.சிறிதும் வலி இல்லாமலே பிரிந்து சென்றுவிட்டாய்... எனில் நாம் இதுவரை செய்தது காதல் அல்ல காலவிரயம்
92.'தீய சக்தியை' ஒழித்த 'தீய சக்தினு' வேணா ஜெயலலிதா ஆட்சியை குறிப்பிடலாம்...
93.வயிறெரிஞ்சு சொல்றேன்....
சாம்பார் ரொம்ப காரம்!
94.B.E படித்துவிட்டு வேலை கிடைக்காமல் BPOவில் சேர்ந்த இளைஞர்களே, அது ஸ்டாப்-கேப் தான்..அங்கேயே இருந்து விடாதீர்கள்...
95.பிரச்சனைகளை கண்டு நான் ஒரு போதும் ஒதுங்கியது கிடையாது! ஓடிவிடுவேன்!!:-)))
96.மனசாட்சி இல்லாத பெண்களின் நுனி நாக்கில் அண்ணா எனும் வார்த்தை எப்போதுமே இருக்கு.. அவ்வ்
97.பணம் பேசுகிற போது இங்கே யாரும் இலக்கணம் சரிபார்ப்பதில்லை...!
98.தூக்கம் வராதப்பவும்,வேலை இல்லாதப்பவும் டுவிட்டர் என்னை இழுக்குது!! ச்சே!!
99.வீட்டில் 4 தோசைக்கு மேல் தொடர்ந்து சாப்பிட்டால் , தோசை தடித்துக்கொண்டே செல்கிறது.
100.பிழைக்கத்தெரியாதவன் என்று அழைக்கப்படுபவர்கள் எல்லாம்,நன்றாக வாழத்தெரிந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்
101.ஆப்லைனில் இருக்கும் நண்பனை கண்டறிய ஒரு பெண் ஸ்டேட்டஸ் போடும்வரை காத்திருக்கவேண்டும். தீயா லைக் & கமெண்ட் பண்றாங்கப்பா
102.சம்பளம் போட்டு ரெண்டுவாரம் ஆச்சு. முதல்தேதி வரைக்கும் டெபிட் கார்ட மன்மோகன் சிங் மாதிரி அமைதியா ஒரு மூலைல வைக்கவேண்டியதுதான்
103.நான் பஸ்ஸை விட்டு இறங்கியதும் சூப்பர் பிகர் பஸ்ஸில் ஏறுவது நியுட்டனின் எந்த விதியில் சேர்த்தி? #தலைவிதி
104.என் ஹேர் கட்டிங்க 4 பேர் நல்லாயிருக்குன்னா 8 பேர் துப்புறாங்க#என் முடிவு 4 பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல...
105.வரதட்சனையை மாமியாரும்,வர்ற தட்சனையை சாமியாரும் வேண்டாமென்று சொல்வதில்லை!
106.கருணாநிதியைச் சுற்றித்தான் தமிழகத்தில் அரசியல் பண்ண முடியும்-இளங்கோவன் # ஏன் அவரு என்ன புள்ளையாரா? இல்ல அரசமரமா?
107.பையன் போட்டோ பொண்ணு வீட்டுக்கும், பொண்ணு போட்டோ பையன் வெட்டுக்கும் போறதுக்கு முன்னால ரெண்டுமே Photoshop போயிட்டு வந்திடுதுங்க.!
108.வெகுநாள்வரை,தாராளமயமாக்கல் என்பது சினிமா சார்ந்த சொல் என்றே நினைத்திருந்தேன்!
109.முக்கியமான ஒன்ன டிவில கூர்ந்து கேட்க்கும் போது மிக்சிய ஆன் பன்றது பழிவாங்குவதின் உச்சம்
110.சோனியா: ஏன்டா டைம்ஸ் ஆப் இந்தியாவ கிழிச்சீங்க? ஞானதேசிகன்: நான் டைம்ஸ்.... ன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள ஓடிட்டாய்ங்க மேடம்.
111. TIMEக்கு பதில் Times of Indiaவை கிழித்த காங்கிரஸார் #நல்லவேளை தாராசிங் செத்ததுக்கு ம.மோ.சிங் வீட்டுக்கு மலர்வளையத்தோட போகல
112.மாமு, மச்சி, மாப்ள எல்லாம் சாதாரண வார்த்தைகள் அல்ல, சாதிய சமூக அந்தஸ்தை அழிக்கும் சக்திமிக்க வார்த்தைகள் ;)-
113.உங்களுக்கு தெரியாதது எதையும் நான் சொல்ல போவதில்லை. அதை நீங்கள் ரசிக்கும் வகையில் சொல்வதில்தான் என் வெற்றி
114. பெண்களுக்குத்தான் அது "தியாகராய நகர்", ஆண்களுக்கு "திவால் நகர் "
115.பின்னாடியே வந்து ஜொள்ளுபவரை விட திரும்பி பார்க்காமல் போகிறவரை பற்றி தான் சிந்திக்கிறார்கள் பெண்கள்...
நான் சொல்றது உண்மை தானே...
116.மூஞ்சி முழுக்க சோப்ப போட்டுட்டு, தண்ணிக்காக "கப்"ப தேடுறதுதான் கையறு நிலையோ ???
117.விடுதலை புலிகளால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து#அட நொண்ணைகளா உங்களால வர்ற ஆபத்து தான்டா அதிகம்
118.என்பேச்சை கேட்பவன் அனைவரும் முட்டாள்கள் என்ற நினைபுடனே பேச தொடங்குவேன்:சர்ச்சில்#இங்க கருணாநிதியின் நினைப்பும் அது தான்
119.10 ரிக்டர் மேல பூகம்பம் வந்தாலும், அரசு பேருந்தில் பயணித்தால் ஒரு வித்தியாசமும் தெரியாது!
129.இந்திய வாழ்க்கையை ஒரு வரியில் விமர்சிக்க வேண்டுமென்றால் 'நாளைக்கு இன்று பரவாயில்லை' :)-
130. பல்பு கண்டுப்பிடித்த எடிசன் எவ்வளவு பல்பு வாங்கியிருப்பாரோ!
131.கோபிநாத்த நிறையப்பேர் ஏன் திட்றாங்கனு இப்ப புரியது மனுசன் புத்திசாலியா இருக்காறு, ஒரு புத்திசாலிக்கு இன்னொரு புத்திசாலிய புடிக்காதே!
132.இந்தியாவுல, சுதந்திரம் பெற்றதிலிருந்து விலை ஏறாம இருக்கிற ஒண்ணே ஒண்ணு அட்வைஸ் மட்டும் தான் # 24 X 7 ஃப்ரீ
133.நடக்க நடக்க வயிற்றுக் கொழுப்பு குறையும்...
பேச பேச வாய்க்கொழுப்பு குறையுமா...? #fbquotes
134.வயிற்றை கலக்கி வாய் வழி வந்தால் அது ‘வாந்தி‘...
வாய்வழி வந்து வயிற்றைக் கலக்கினால், அது ‘வதந்தி‘...!
135.விக்கல் வந்தால் நம்மை எல்லோரும் நினைப்பார்கள்...
சிக்கல் வந்தால் நம்மை எல்லோரும் மறப்பார்கள்...!
136.விஜயகாந்த்தை விட மாட்டேன், அவர் ஜெயித்த தொகுதிக்கெல்லாம் போவேன்: சரத்குமார் # போயி பஞ்சாயத்து பால்டாயல் குடிச்சுட்டான்னு சொல்றதுக்கா??
137.தொட்டி மீனுக்கு ஒரு போதும் மீனவன் வலை வீசுவதில்லை@!!சிட்டி கேர்ள்"ஸ்!!!@
138.எதிரிக்கு நேரம் சரியில்லைன்னா "வாழ்க்கை ஒரு வட்டம்டா"ன்னு சொல்வோம்! நமக்கொரு கஷ்டம்னா 'கட்டம் சரியில்ல'ன்னு சொல்வோம்!
139.நம்மைக் கடிச்சு இரத்தம் உறியும் மூட்டைபூச்சியை படீர்னு அடிச்சுத் தேய்ச்சு, அந்த இரத்தத்தை தெனாவெட்டா ரசிச்சா ’நீயும் என் போன்றே GULF வாழ் வீரன்தான்!’
140.இன்னக்கி டவுட்டு..கணம் நீதிபதி அவர்களே, கணம் நீதிபதி அவர்களேனு சொல்றாங்களே நீதிபதி அவ்ளோ கணமாவா இருப்பார்.
141.கூலிக்கு படுக்கும் விலைமாதுகளிடமிருக்கும் தொழில்நேர்த்தி, வரதட்சணைக்கு படுக்கும் கணவான்களிடம் இல்லை ஏனோ!
142.விடை கிடைக்காத பல கேள்விகளுக்கு பதில் அறிவதை விட நம்பிக்கை வைப்பது சுலபம்... நம்ம கடவுள நம்புற மாதிரி..
143.மேனேஜர்ஸ் எல்லாம் மல்டி டாஸ்கிங்க் பண்றதா நினச்சிட்டு மல்டிபிள் பெர்சினாலிட்டியா திரியிறாங்க...
144.முத பஸ்ஸில் போயி கடைசி பஸ்ஸில் வந்து கூடு அடையும் நகர வாழ்க்கை. #ஒரு ஈசலின் வாழ்நாள் முடிந்திருக்கும்...
145.ஹோட்டல் சர்வருக்கு கைக்கெட்டுவது வாய்க்கு எட்டுவதில்லை...
146.தேநீர் அருந்தும் நேரம் அளவே அவளைப் பார்த்தது எனினும் விருந்து உண்ட அளவிற்கு மனம் உள்வாங்கிக்கொண்டது.
147.அடுத்த நமிதாவாக ஹன்சிகா ஆகும் காலம் விரைவில்.
148.பலபேருடைய ஃபோன்கள் கடமைகளை விட கடலைகளுக்காகவே அடிக்கின்றன...
149.சிவப்பு என்பது அழகல்ல, நிறம். ஆங்கிலம் என்பது அறிவல்ல, மொழி.
150.இந்த IT கம்பெனியில் வேலை பார்ப்பவர்கலெல்லாம் டீசன்டாதான் தெரிகிறார்கள்... ஷுவை கலட்டும் வரை.. #போய் சாக்ஸ தொவைங்கடா...
151.அமுத்துனா பூட்டிக்கிற பூட்ட வாங்குறவங்க, ஞாபகமறதி இல்லாதவர்களாக இருப்பது அவசியம்..
152.ஓபிஎஸ் : நம்மள நம்பி தோத்த சங்மாவுக்கு என்ன செய்யப்போறீங்க? அம்மா : இதுவரை உங்களுக்குக்கெல்லாம் என்ன செஞ்சேனோ அதான்..
153.ராமனுக்குக் கூட 14 வருஷங்கள் மட்டும்தான் வனவாசம்.
பெருநகரங்களில் குடியேறிய பலருக்கு திரும்பிப் போக எந்தக்
காலக்கெடுவும் இல்லை...
154.நாய காப்பாத்த சட்டைய கழட்டீட்டு ஓடுற சரத்குமார் கடைசியா ஒரு எருமைய(ஹார்ன் அடிச்சும் நகராத) காப்பாத்திடறார்# பூமெக்ஸ் பனியன்
155.அடிக்கரும்பின் ருசியறிய நுனிக்கரும்பிலிருந்து ஆரம்பிக்கவேண்டும்...
எதோ சொல்ல வந்து சரியாய் சொல்லாத மாதிரி இருக்கு...ரைட்டு விடு...
156.இரட்டை அர்த்தத்தில் பேசுபவர்கள் கெட்டவர்கள் என்றால் அதை புரிந்து கொள்பவர்கள் கெட்டவர்களாகத்தானே இருக்க முடியும்!:-)))”
157.பிரணாப் முகர்ஜிக்கு ராமதாஸ் வாழ்த்து # ஹலோ MR. வைத்தியநாதன் ,ஏற்கனவே உங்கள நான் டெல்லில மீட் பண்ணி இருக்கேன்...
158.பொண்ணுங்க பீட்டர் விடனும்'ன்னு முடிவு பண்ணிட்டா, சித்தப்பாவையும் ஷித்தப்பா'ன்னு தான் சொல்றாங்க!
159.மனிதனின் `திமிர்`...இறந்த பிறகும் அடங்குவதில்லை..செத்த பிறகும், என்ன `விறைப்பு`வேண்டிக் கிடக்கு?
160."சுனாமி"க்கு அப்புறமா "அலை"கடலென திரண்டு வாரீர் கோஷத்தை யாரும் யூஸ் பண்றதில்ல போல...!!!!
161.சண்டையோ, விவாதமோ முடிஞ்சு ரொம்பநாளைக்கு அப்புறம் தான் சூப்பர் சூப்பர் பாயிண்ட்ஸ் கிடைக்கிறது என்ன வினோதமோ?
162. நீ கடக்கும் தெருவில் நானிருக்கிறேன் என்பதே போதுமானதாய் இருக்கிறதெனக்கு
163.தவிப்பின் கீதம் வாசிக்கிறது விழுங்கும்w எச்சில் சத்தம்...
164.கிறுக்கியதெல்லாம் கவிதையல்ல கிறுக்கி உன்னை பார்த்ததும்... கிறுக்கியதெல்லாம் கவிதை...
165.எப்பவாவது தான் அம்மா நம்மிடம் குழந்தை போல அடம்பிடிப்பார். வாழ்க்கைல யாருமே மிஸ் பண்ணக் கூடாத அற்புத தருணம் அது!
166.என் உருவத்தை வைத்து யாரும் என்னை எடைபோட முடியாது! காரணம்,நான் முரண்பாடுகளின் மொத்த உருவம்!!
167.புதிய நண்பர்கள் பழைய நண்பர்கள் போல இருப்பதில்லை என நினைப்பது நான் மட்டுமா?
168.அறிவை வளர்க்க நினைத்தால் பதிலை எதிர்ப்பார்க்கக்கூடாது! வெறும் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்கணும்! நான் சொல்வது சரியா?
169.1000 ரூபாய் கேள்வி கேட்டான் பாரு சூர்யா ராதா கிட்ட.#அய்யோ ராமா??
170.2012 படத்த ஸ்டார் மூவிஸ்ல 2012 தடவ போட்டு ரெக்கார்ட் பண்ணாம உட மாட்டானுங்க போல.
171.வேற்றுக்கிரகவாசி என்பவன் சாலையில் அடிபடும் மனிதர்களை வேடிக்கை பார்ப்பவன் .."
172.சூப்பர் பிகர பாத்துட்டும் ஒருத்தன் சும்மா போனான்னா அவன் ஏற்கனவே அடிவாங்கிருக்கானு அர்த்தம்...
173.இவரு சனாதிபதி ஆக நாங்க 1 ஓவாய் அழனுமா நல்லாயிருக்குடா உங்க ஞாயம். #பெட்ரோல் வில
174.பஸ்ல/ட்ரெயின்ல ஏறினதும் சீட் இருக்கான்னு பாக்றவன் மனுசன், பிகர் இருக்கான்னு பாத்தா அவன் பெரிய மனுசன்.
175.'சிரிச்சே சமாளிப்பதிலும்' , 'அழுதே சாதிப்பதிலும்' எப்பவும் பெண்கள் "Distinction"
176.ஊருல இருக்கைல புல் கூட்டத்துல பஸ்ல ஏறி அடிச்சி புடிச்சி சீட்ல செட்டில் ஆய்ட்டோம்னா ஏதோ லைப்லயே செட்டில் ஆன மாதிரி பீலிங்.
177.கல்லூரி நாட்களில் நாம் ஒவ்வொருவரும் நண்பர்களுக்காக ஏதோ ஒன்றை கண்டிப்பாக இழந்திருப்போம் #கோவம்,மானம்,சூடு,சொரணை
178.வயிறு நெரஞ்சு வந்தா ஏப்பம்! வயிறு எரிஞ்சு வந்தா சாபம்!
179.காலை நேர வெயில் என்பது சிறுபிள்ளையின் கோபத்தினால் விழுந்த அடிபோன்றது.வலியிருப்பினும் சுகமானது!
180.நகரங்களில் மனிதம் குறைகிறது என்ற குற்றச்சாட்டுக்கு பெரிதும் காரணமானவர்கள் அந்த நகரத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் அல்ல!
181.மனநிறைவு என்பது அனைத்தையும் சேகரிப்பதில் இல்லை, அனைத்தையும் விட்டு விலகுவதில் இருக்கிறது....."
இன்னக்கி காலண்டர்ல இது தான்பா போற்றுந்துச்சு....
182.அவசரக்காரன் Scooty-யை முந்துவான்...,
அறிவாளி ஐந்தடி பின்செல்வான் !
.
.
.
.
.
.
#திருலொள்ளுவர்...
183.உனக்கு சரிக்கு சமமாக விவாதம் செய்பவனை "எதிரி"யாக்கி விடு!!!
#நண்பனாக்கிட்ட கூட இருந்தே கொல்லுவான்!!!!#்
184.எல்லை மீறுபவர்கள் நம் எல்லைக்குள் இருப்பவர்களே!
185. "ஜன்னலை" திறந்து காற்று வாங்குவதில்லை யாரும்...
"பேன் "சுவிட்சையே தேடுகிறோம்
#நவீனமயம்#
186.என் பொய் "கண்டுபிடிக்கப்"பட்ட பின்னர்...அதற்கு முன் நான் சொன்ன அத்தனை "உண்மை"களும் சேர்த்தே கேள்விக்குறியாக்கப்படுகிறது!!!!
187. காலங்காத்தால தத்துவம் .அப்புறம் கவித..அப்புறம் கதை..அதுல peter english.கடைசியா "அப்பாலிக்கா"னு கலீஜூ லாங்குவேஜ் ல முடிச்சுகிறாங்க.#போங்கடே
188.எங்கம்மா என்ன கலாய்க்கிறாங்களா இல்ல உண்மைய சொல்றாங்களான்னே தெர்ல 'வேல வேலன்னு சாப்டாம உடம்ப கெடுத்துக்காதடா'"
189.இப்போ இசையறுவில வர ஆங்கரின் முகத்துல அடிச்சிருக்கிற பெயிண்ட் நெரோலாக்கா ஏசியன் பெயிண்ட்டா #டவுட்டு
190.ஆண்களோட முகம் 'பளீச்'ன்னு தெரியுறதுக்கு எந்த கிரீமும் தேவையில்லை! ஒரு பத்து நாளைக்கு அப்புறமா ஷேவ் பண்ணாலே போதும்!
191.அரசு பஸ்ல ஏற புடிக்கல,அரசு பள்ளில படிக்க புடிக்கல,அரசு மருத்துவமனை போக புடிக்கல,ஆனா அரசு வேல மட்டும் புடிக்குது..இது என்ன மாதிரி லாஜிக்...
192.ஈழம் பார்க்காமல் சாகமாட்டேன் - மு.க # இப்ப ஏன் ஈழம் ஈழம்னு இந்த ஈனம் கத்துது?
193."நீதிதேவதை "ரேசன் "தராசை"யே வைத்துள்ளது போல...#எல்லாம் கூட்டி குறைச்சே தீர்ப்பு சொல்லுது.
194.ஆட்டோ டிரைவரின் லொள் வாசகம் - கர்ப்பிணிப்பெண்களுக்கும்.அப்படி ஆக நினைக்கும் பெண்களுக்கும் இலவசம்..
195.விபத்தும் மகிழ்ச்சியை தரும். . !
மோதுறது பஸ் ஆக
இல்லாமல்
மிஸ் ஆக இருந்தால்.
196.சட்டங்கள் கடுமையாக்கப்படும் போது லஞ்சமும் அதிகமாக்கப்படுகின்றது.
197.ஒரு தேர்தல் முடிவு வெளியிடும்போதெல்லாம் பெட்ரோல், கியாஸ் விலை உயர்கிறது:
198.குஜராத்தில் மதுவிலக்கு நடந்துக்கொண்டிருக்கிறதென நம்புபவர்கள் நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க முழுதும் படிக்காதவர்கள் :(
199.தமிழ்நாட்டில் இருப்பது மின்விளக்கு அல்ல. மின் விலக்கு.
200.தேசபக்தி என்பது குஜராத் பூகம்பத்துக்கு பழைய துணி அனுப்புவது, கார்கில் போருக்கு காசு வசூலிப்பது, அப்புறம் தோனி ஃபோருக்கு கைதட்டுவது :)-
இப்படிக்கு உங்கள் - லொள்ளு பரத்©
73.இன்னும் 15 நாளில் கூடங்குளம் மின்சாரம் கிடைச்சிடும்-நாராயணசாமி # திரும்ப திரும்ப பேசுற நீ! திரும்ப திரும்ப பேசுற நீ!
74.சில நேரங்களில் என் முகத்தில் அறைந்து காரி உமிழும் யதார்த்தங்களிடம் நான் கோபம் கொள்வதேயில்லை...
75.எதிர்பார்த்த அளவுக்கு எதையும் சாதிக்கவில்லை - மன்மோகன் சிங் # ஆனா எதிர்பார்க்காததுக்கு மேலேயே சோதிச்சுட்டீங்க...
77.சோதனை சாவடிகளை நவீனபடுத்த 33 கோடி - முதல்வர் # மொதல்ல அங்க தூங்குற போலீஸ எழுப்பிவிட ஆளுக்கொரு அலாரம் டைம்பீஸ் வாங்கி கொடுங்க!!
78.சிறு வயதில் என் தாயிடம் நான் உணர்ந்த பாதுகாப்பை,முதுமையில் என் தாய்க்கு உணர்த்திவிட்டால் போதும், என் மரணம் மகிழ்ச்சியாய் இருக்கும்!
79.மூட நம்பிக்கைகளில் விளையும் செயல்பாடுகள், கடவுளின் கவன ஈர்ப்பை பெற்றுத் தரும் என்ற பேராசையில் செய்யப்படும் கோமாளிதனங்கள்.
80.கவிதையும், மேக்கப்பும் ஒருவகையில் ஒன்னு தான், அழகில்லாத சில பொருட்களுக்கு அழகு சேர்ப்பதனால்!!
81.பெண்கள் கிராஸ் செய்கையில், ஆண்கள் அனைவரும் 'மேற்பார்வை'யிட்டு மேனேஜர் ஆகிவிடுகிறார்கள்!!
82.தமிழ் ஈழத்தை உருவாக்கிவிட்டுத்தான் இறப்பேன்-கருணாநிதி#கட்,கட்!இன்னும் கொஞ்சம் எமோசனோட,மூஞ்சிய பாவமா வச்சுட்டு ஒன்மோர் டேக் போலாம் தலைவா...
83.திருவிழாவில் காணாமல் போனது அந்தகாலம் இப்போ திருவிழாவே காணாமல் போய்கொண்டிருக்கிறது...!
84.ஆண்-பெண் இடையே உள்ள நட்பு, ஆணுக்கு பிடித்திருந்தால் காதலாக மாறும்! பெண்ணுக்கு பிடித்திருந்தால் நட்பாகவே தொடரும்!
85.நல்லவேளை "மறதி"னு ஒரு வார்த்தை இருக்கு இல்லனா நான்லாம் ரொம்ப கஷ்ட்டப்பட்டிருப்பேன் !
86.பேனா நிப்பை வைத்து.. மேஜை மேல் நண்பன் கடனாக கொடுத்த மை துளியை உருஞ்சும் சுகத்தை இந்த காலத்து மாணவர்கள் அனுபவிப்பதில்லை...
87.எவ்வளவு முயற்சி பண்ணாலும் கல்தோசைக்கும், ஊத்தாப்பத்திற்கும் ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியல!
88.சைவம் சாப்பிட்டா ஆயுள் அதிகமாம். புல்லு மட்டும் தின்ன ஆட்டுக்கு இந்த வாக்குப் பலிக்கல.
89.ஒரு ஆம்பள கேட்டவுடனே, மதிச்சு, பதில் சொல்ற ஒரே ஆளு கூகிள் மட்டும் தான்.!
90.கன்னித்தீவு முதலில் முடியுமா அல்லது சரவணன் மீனாட்சி திருமணம் முதலில் முடியுமா?
91.சிறிதும் வலி இல்லாமலே பிரிந்து சென்றுவிட்டாய்... எனில் நாம் இதுவரை செய்தது காதல் அல்ல காலவிரயம்
92.'தீய சக்தியை' ஒழித்த 'தீய சக்தினு' வேணா ஜெயலலிதா ஆட்சியை குறிப்பிடலாம்...
93.வயிறெரிஞ்சு சொல்றேன்....
சாம்பார் ரொம்ப காரம்!
94.B.E படித்துவிட்டு வேலை கிடைக்காமல் BPOவில் சேர்ந்த இளைஞர்களே, அது ஸ்டாப்-கேப் தான்..அங்கேயே இருந்து விடாதீர்கள்...
95.பிரச்சனைகளை கண்டு நான் ஒரு போதும் ஒதுங்கியது கிடையாது! ஓடிவிடுவேன்!!:-)))
96.மனசாட்சி இல்லாத பெண்களின் நுனி நாக்கில் அண்ணா எனும் வார்த்தை எப்போதுமே இருக்கு.. அவ்வ்
97.பணம் பேசுகிற போது இங்கே யாரும் இலக்கணம் சரிபார்ப்பதில்லை...!
98.தூக்கம் வராதப்பவும்,வேலை இல்லாதப்பவும் டுவிட்டர் என்னை இழுக்குது!! ச்சே!!
99.வீட்டில் 4 தோசைக்கு மேல் தொடர்ந்து சாப்பிட்டால் , தோசை தடித்துக்கொண்டே செல்கிறது.
100.பிழைக்கத்தெரியாதவன் என்று அழைக்கப்படுபவர்கள் எல்லாம்,நன்றாக வாழத்தெரிந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்
101.ஆப்லைனில் இருக்கும் நண்பனை கண்டறிய ஒரு பெண் ஸ்டேட்டஸ் போடும்வரை காத்திருக்கவேண்டும். தீயா லைக் & கமெண்ட் பண்றாங்கப்பா
102.சம்பளம் போட்டு ரெண்டுவாரம் ஆச்சு. முதல்தேதி வரைக்கும் டெபிட் கார்ட மன்மோகன் சிங் மாதிரி அமைதியா ஒரு மூலைல வைக்கவேண்டியதுதான்
103.நான் பஸ்ஸை விட்டு இறங்கியதும் சூப்பர் பிகர் பஸ்ஸில் ஏறுவது நியுட்டனின் எந்த விதியில் சேர்த்தி? #தலைவிதி
104.என் ஹேர் கட்டிங்க 4 பேர் நல்லாயிருக்குன்னா 8 பேர் துப்புறாங்க#என் முடிவு 4 பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல...
105.வரதட்சனையை மாமியாரும்,வர்ற தட்சனையை சாமியாரும் வேண்டாமென்று சொல்வதில்லை!
106.கருணாநிதியைச் சுற்றித்தான் தமிழகத்தில் அரசியல் பண்ண முடியும்-இளங்கோவன் # ஏன் அவரு என்ன புள்ளையாரா? இல்ல அரசமரமா?
107.பையன் போட்டோ பொண்ணு வீட்டுக்கும், பொண்ணு போட்டோ பையன் வெட்டுக்கும் போறதுக்கு முன்னால ரெண்டுமே Photoshop போயிட்டு வந்திடுதுங்க.!
108.வெகுநாள்வரை,தாராளமயமாக்கல் என்பது சினிமா சார்ந்த சொல் என்றே நினைத்திருந்தேன்!
109.முக்கியமான ஒன்ன டிவில கூர்ந்து கேட்க்கும் போது மிக்சிய ஆன் பன்றது பழிவாங்குவதின் உச்சம்
110.சோனியா: ஏன்டா டைம்ஸ் ஆப் இந்தியாவ கிழிச்சீங்க? ஞானதேசிகன்: நான் டைம்ஸ்.... ன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள ஓடிட்டாய்ங்க மேடம்.
111. TIMEக்கு பதில் Times of Indiaவை கிழித்த காங்கிரஸார் #நல்லவேளை தாராசிங் செத்ததுக்கு ம.மோ.சிங் வீட்டுக்கு மலர்வளையத்தோட போகல
112.மாமு, மச்சி, மாப்ள எல்லாம் சாதாரண வார்த்தைகள் அல்ல, சாதிய சமூக அந்தஸ்தை அழிக்கும் சக்திமிக்க வார்த்தைகள் ;)-
113.உங்களுக்கு தெரியாதது எதையும் நான் சொல்ல போவதில்லை. அதை நீங்கள் ரசிக்கும் வகையில் சொல்வதில்தான் என் வெற்றி
114. பெண்களுக்குத்தான் அது "தியாகராய நகர்", ஆண்களுக்கு "திவால் நகர் "
115.பின்னாடியே வந்து ஜொள்ளுபவரை விட திரும்பி பார்க்காமல் போகிறவரை பற்றி தான் சிந்திக்கிறார்கள் பெண்கள்...
நான் சொல்றது உண்மை தானே...
116.மூஞ்சி முழுக்க சோப்ப போட்டுட்டு, தண்ணிக்காக "கப்"ப தேடுறதுதான் கையறு நிலையோ ???
117.விடுதலை புலிகளால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து#அட நொண்ணைகளா உங்களால வர்ற ஆபத்து தான்டா அதிகம்
118.என்பேச்சை கேட்பவன் அனைவரும் முட்டாள்கள் என்ற நினைபுடனே பேச தொடங்குவேன்:சர்ச்சில்#இங்க கருணாநிதியின் நினைப்பும் அது தான்
119.10 ரிக்டர் மேல பூகம்பம் வந்தாலும், அரசு பேருந்தில் பயணித்தால் ஒரு வித்தியாசமும் தெரியாது!
129.இந்திய வாழ்க்கையை ஒரு வரியில் விமர்சிக்க வேண்டுமென்றால் 'நாளைக்கு இன்று பரவாயில்லை' :)-
130. பல்பு கண்டுப்பிடித்த எடிசன் எவ்வளவு பல்பு வாங்கியிருப்பாரோ!
131.கோபிநாத்த நிறையப்பேர் ஏன் திட்றாங்கனு இப்ப புரியது மனுசன் புத்திசாலியா இருக்காறு, ஒரு புத்திசாலிக்கு இன்னொரு புத்திசாலிய புடிக்காதே!
132.இந்தியாவுல, சுதந்திரம் பெற்றதிலிருந்து விலை ஏறாம இருக்கிற ஒண்ணே ஒண்ணு அட்வைஸ் மட்டும் தான் # 24 X 7 ஃப்ரீ
133.நடக்க நடக்க வயிற்றுக் கொழுப்பு குறையும்...
பேச பேச வாய்க்கொழுப்பு குறையுமா...? #fbquotes
134.வயிற்றை கலக்கி வாய் வழி வந்தால் அது ‘வாந்தி‘...
வாய்வழி வந்து வயிற்றைக் கலக்கினால், அது ‘வதந்தி‘...!
135.விக்கல் வந்தால் நம்மை எல்லோரும் நினைப்பார்கள்...
சிக்கல் வந்தால் நம்மை எல்லோரும் மறப்பார்கள்...!
136.விஜயகாந்த்தை விட மாட்டேன், அவர் ஜெயித்த தொகுதிக்கெல்லாம் போவேன்: சரத்குமார் # போயி பஞ்சாயத்து பால்டாயல் குடிச்சுட்டான்னு சொல்றதுக்கா??
137.தொட்டி மீனுக்கு ஒரு போதும் மீனவன் வலை வீசுவதில்லை@!!சிட்டி கேர்ள்"ஸ்!!!@
138.எதிரிக்கு நேரம் சரியில்லைன்னா "வாழ்க்கை ஒரு வட்டம்டா"ன்னு சொல்வோம்! நமக்கொரு கஷ்டம்னா 'கட்டம் சரியில்ல'ன்னு சொல்வோம்!
139.நம்மைக் கடிச்சு இரத்தம் உறியும் மூட்டைபூச்சியை படீர்னு அடிச்சுத் தேய்ச்சு, அந்த இரத்தத்தை தெனாவெட்டா ரசிச்சா ’நீயும் என் போன்றே GULF வாழ் வீரன்தான்!’
140.இன்னக்கி டவுட்டு..கணம் நீதிபதி அவர்களே, கணம் நீதிபதி அவர்களேனு சொல்றாங்களே நீதிபதி அவ்ளோ கணமாவா இருப்பார்.
141.கூலிக்கு படுக்கும் விலைமாதுகளிடமிருக்கும் தொழில்நேர்த்தி, வரதட்சணைக்கு படுக்கும் கணவான்களிடம் இல்லை ஏனோ!
142.விடை கிடைக்காத பல கேள்விகளுக்கு பதில் அறிவதை விட நம்பிக்கை வைப்பது சுலபம்... நம்ம கடவுள நம்புற மாதிரி..
143.மேனேஜர்ஸ் எல்லாம் மல்டி டாஸ்கிங்க் பண்றதா நினச்சிட்டு மல்டிபிள் பெர்சினாலிட்டியா திரியிறாங்க...
144.முத பஸ்ஸில் போயி கடைசி பஸ்ஸில் வந்து கூடு அடையும் நகர வாழ்க்கை. #ஒரு ஈசலின் வாழ்நாள் முடிந்திருக்கும்...
145.ஹோட்டல் சர்வருக்கு கைக்கெட்டுவது வாய்க்கு எட்டுவதில்லை...
146.தேநீர் அருந்தும் நேரம் அளவே அவளைப் பார்த்தது எனினும் விருந்து உண்ட அளவிற்கு மனம் உள்வாங்கிக்கொண்டது.
147.அடுத்த நமிதாவாக ஹன்சிகா ஆகும் காலம் விரைவில்.
148.பலபேருடைய ஃபோன்கள் கடமைகளை விட கடலைகளுக்காகவே அடிக்கின்றன...
149.சிவப்பு என்பது அழகல்ல, நிறம். ஆங்கிலம் என்பது அறிவல்ல, மொழி.
150.இந்த IT கம்பெனியில் வேலை பார்ப்பவர்கலெல்லாம் டீசன்டாதான் தெரிகிறார்கள்... ஷுவை கலட்டும் வரை.. #போய் சாக்ஸ தொவைங்கடா...
151.அமுத்துனா பூட்டிக்கிற பூட்ட வாங்குறவங்க, ஞாபகமறதி இல்லாதவர்களாக இருப்பது அவசியம்..
152.ஓபிஎஸ் : நம்மள நம்பி தோத்த சங்மாவுக்கு என்ன செய்யப்போறீங்க? அம்மா : இதுவரை உங்களுக்குக்கெல்லாம் என்ன செஞ்சேனோ அதான்..
153.ராமனுக்குக் கூட 14 வருஷங்கள் மட்டும்தான் வனவாசம்.
பெருநகரங்களில் குடியேறிய பலருக்கு திரும்பிப் போக எந்தக்
காலக்கெடுவும் இல்லை...
154.நாய காப்பாத்த சட்டைய கழட்டீட்டு ஓடுற சரத்குமார் கடைசியா ஒரு எருமைய(ஹார்ன் அடிச்சும் நகராத) காப்பாத்திடறார்# பூமெக்ஸ் பனியன்
155.அடிக்கரும்பின் ருசியறிய நுனிக்கரும்பிலிருந்து ஆரம்பிக்கவேண்டும்...
எதோ சொல்ல வந்து சரியாய் சொல்லாத மாதிரி இருக்கு...ரைட்டு விடு...
156.இரட்டை அர்த்தத்தில் பேசுபவர்கள் கெட்டவர்கள் என்றால் அதை புரிந்து கொள்பவர்கள் கெட்டவர்களாகத்தானே இருக்க முடியும்!:-)))”
157.பிரணாப் முகர்ஜிக்கு ராமதாஸ் வாழ்த்து # ஹலோ MR. வைத்தியநாதன் ,ஏற்கனவே உங்கள நான் டெல்லில மீட் பண்ணி இருக்கேன்...
158.பொண்ணுங்க பீட்டர் விடனும்'ன்னு முடிவு பண்ணிட்டா, சித்தப்பாவையும் ஷித்தப்பா'ன்னு தான் சொல்றாங்க!
159.மனிதனின் `திமிர்`...இறந்த பிறகும் அடங்குவதில்லை..செத்த பிறகும், என்ன `விறைப்பு`வேண்டிக் கிடக்கு?
160."சுனாமி"க்கு அப்புறமா "அலை"கடலென திரண்டு வாரீர் கோஷத்தை யாரும் யூஸ் பண்றதில்ல போல...!!!!
161.சண்டையோ, விவாதமோ முடிஞ்சு ரொம்பநாளைக்கு அப்புறம் தான் சூப்பர் சூப்பர் பாயிண்ட்ஸ் கிடைக்கிறது என்ன வினோதமோ?
162. நீ கடக்கும் தெருவில் நானிருக்கிறேன் என்பதே போதுமானதாய் இருக்கிறதெனக்கு
163.தவிப்பின் கீதம் வாசிக்கிறது விழுங்கும்w எச்சில் சத்தம்...
164.கிறுக்கியதெல்லாம் கவிதையல்ல கிறுக்கி உன்னை பார்த்ததும்... கிறுக்கியதெல்லாம் கவிதை...
165.எப்பவாவது தான் அம்மா நம்மிடம் குழந்தை போல அடம்பிடிப்பார். வாழ்க்கைல யாருமே மிஸ் பண்ணக் கூடாத அற்புத தருணம் அது!
166.என் உருவத்தை வைத்து யாரும் என்னை எடைபோட முடியாது! காரணம்,நான் முரண்பாடுகளின் மொத்த உருவம்!!
167.புதிய நண்பர்கள் பழைய நண்பர்கள் போல இருப்பதில்லை என நினைப்பது நான் மட்டுமா?
168.அறிவை வளர்க்க நினைத்தால் பதிலை எதிர்ப்பார்க்கக்கூடாது! வெறும் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்கணும்! நான் சொல்வது சரியா?
169.1000 ரூபாய் கேள்வி கேட்டான் பாரு சூர்யா ராதா கிட்ட.#அய்யோ ராமா??
170.2012 படத்த ஸ்டார் மூவிஸ்ல 2012 தடவ போட்டு ரெக்கார்ட் பண்ணாம உட மாட்டானுங்க போல.
171.வேற்றுக்கிரகவாசி என்பவன் சாலையில் அடிபடும் மனிதர்களை வேடிக்கை பார்ப்பவன் .."
172.சூப்பர் பிகர பாத்துட்டும் ஒருத்தன் சும்மா போனான்னா அவன் ஏற்கனவே அடிவாங்கிருக்கானு அர்த்தம்...
173.இவரு சனாதிபதி ஆக நாங்க 1 ஓவாய் அழனுமா நல்லாயிருக்குடா உங்க ஞாயம். #பெட்ரோல் வில
174.பஸ்ல/ட்ரெயின்ல ஏறினதும் சீட் இருக்கான்னு பாக்றவன் மனுசன், பிகர் இருக்கான்னு பாத்தா அவன் பெரிய மனுசன்.
175.'சிரிச்சே சமாளிப்பதிலும்' , 'அழுதே சாதிப்பதிலும்' எப்பவும் பெண்கள் "Distinction"
176.ஊருல இருக்கைல புல் கூட்டத்துல பஸ்ல ஏறி அடிச்சி புடிச்சி சீட்ல செட்டில் ஆய்ட்டோம்னா ஏதோ லைப்லயே செட்டில் ஆன மாதிரி பீலிங்.
177.கல்லூரி நாட்களில் நாம் ஒவ்வொருவரும் நண்பர்களுக்காக ஏதோ ஒன்றை கண்டிப்பாக இழந்திருப்போம் #கோவம்,மானம்,சூடு,சொரணை
178.வயிறு நெரஞ்சு வந்தா ஏப்பம்! வயிறு எரிஞ்சு வந்தா சாபம்!
179.காலை நேர வெயில் என்பது சிறுபிள்ளையின் கோபத்தினால் விழுந்த அடிபோன்றது.வலியிருப்பினும் சுகமானது!
180.நகரங்களில் மனிதம் குறைகிறது என்ற குற்றச்சாட்டுக்கு பெரிதும் காரணமானவர்கள் அந்த நகரத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் அல்ல!
181.மனநிறைவு என்பது அனைத்தையும் சேகரிப்பதில் இல்லை, அனைத்தையும் விட்டு விலகுவதில் இருக்கிறது....."
இன்னக்கி காலண்டர்ல இது தான்பா போற்றுந்துச்சு....
182.அவசரக்காரன் Scooty-யை முந்துவான்...,
அறிவாளி ஐந்தடி பின்செல்வான் !
.
.
.
.
.
.
#திருலொள்ளுவர்...
183.உனக்கு சரிக்கு சமமாக விவாதம் செய்பவனை "எதிரி"யாக்கி விடு!!!
#நண்பனாக்கிட்ட கூட இருந்தே கொல்லுவான்!!!!#்
184.எல்லை மீறுபவர்கள் நம் எல்லைக்குள் இருப்பவர்களே!
185. "ஜன்னலை" திறந்து காற்று வாங்குவதில்லை யாரும்...
"பேன் "சுவிட்சையே தேடுகிறோம்
#நவீனமயம்#
186.என் பொய் "கண்டுபிடிக்கப்"பட்ட பின்னர்...அதற்கு முன் நான் சொன்ன அத்தனை "உண்மை"களும் சேர்த்தே கேள்விக்குறியாக்கப்படுகிறது!!!!
187. காலங்காத்தால தத்துவம் .அப்புறம் கவித..அப்புறம் கதை..அதுல peter english.கடைசியா "அப்பாலிக்கா"னு கலீஜூ லாங்குவேஜ் ல முடிச்சுகிறாங்க.#போங்கடே
188.எங்கம்மா என்ன கலாய்க்கிறாங்களா இல்ல உண்மைய சொல்றாங்களான்னே தெர்ல 'வேல வேலன்னு சாப்டாம உடம்ப கெடுத்துக்காதடா'"
189.இப்போ இசையறுவில வர ஆங்கரின் முகத்துல அடிச்சிருக்கிற பெயிண்ட் நெரோலாக்கா ஏசியன் பெயிண்ட்டா #டவுட்டு
190.ஆண்களோட முகம் 'பளீச்'ன்னு தெரியுறதுக்கு எந்த கிரீமும் தேவையில்லை! ஒரு பத்து நாளைக்கு அப்புறமா ஷேவ் பண்ணாலே போதும்!
191.அரசு பஸ்ல ஏற புடிக்கல,அரசு பள்ளில படிக்க புடிக்கல,அரசு மருத்துவமனை போக புடிக்கல,ஆனா அரசு வேல மட்டும் புடிக்குது..இது என்ன மாதிரி லாஜிக்...
192.ஈழம் பார்க்காமல் சாகமாட்டேன் - மு.க # இப்ப ஏன் ஈழம் ஈழம்னு இந்த ஈனம் கத்துது?
193."நீதிதேவதை "ரேசன் "தராசை"யே வைத்துள்ளது போல...#எல்லாம் கூட்டி குறைச்சே தீர்ப்பு சொல்லுது.
194.ஆட்டோ டிரைவரின் லொள் வாசகம் - கர்ப்பிணிப்பெண்களுக்கும்.அப்படி ஆக நினைக்கும் பெண்களுக்கும் இலவசம்..
195.விபத்தும் மகிழ்ச்சியை தரும். . !
மோதுறது பஸ் ஆக
இல்லாமல்
மிஸ் ஆக இருந்தால்.
196.சட்டங்கள் கடுமையாக்கப்படும் போது லஞ்சமும் அதிகமாக்கப்படுகின்றது.
197.ஒரு தேர்தல் முடிவு வெளியிடும்போதெல்லாம் பெட்ரோல், கியாஸ் விலை உயர்கிறது:
198.குஜராத்தில் மதுவிலக்கு நடந்துக்கொண்டிருக்கிறதென நம்புபவர்கள் நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க முழுதும் படிக்காதவர்கள் :(
199.தமிழ்நாட்டில் இருப்பது மின்விளக்கு அல்ல. மின் விலக்கு.
200.தேசபக்தி என்பது குஜராத் பூகம்பத்துக்கு பழைய துணி அனுப்புவது, கார்கில் போருக்கு காசு வசூலிப்பது, அப்புறம் தோனி ஃபோருக்கு கைதட்டுவது :)-
இப்படிக்கு உங்கள் - லொள்ளு பரத்©
Saturday, July 7, 2012
பேஸ்புக் லொள்ளுகளின் தொகுப்பு..!
என்னை பற்றி சொல்வதற்கு ஒண்ணுமே இல்லை. இருந்தாலும் நான் சொல்கிறேன். ஒரு ரஷிய நாட்டு பழமொழி ஒன்னு இருக்கு அதாவது "ஒரு உண்மைக்குள் ஆயிரம் ஆயிரம் ரகசியங்கள் உண்டு". என்னதான் ஒருத்தன் உண்மை சொன்னாலும், அதில் கொஞ்சமாச்சு கொக்கு மக்காய் சில பொய்கள் ஒளிந்து இருக்கும். சரி இதை நான் எதுக்கு சொல்லுறேன்ன்ன வர வர என் பதிவில் கருத்துக்களே இல்லை என்று ஒருவர் ஈமெயில் அனுப்பிருந்தார்...
நான் படிக்க விரும்பியது ஓவிய கல்லூரில,,,ஆனால் படிக்க முடியவில்லை.இதற்கு என் வீட்டில் யாரும் காரணம் இல்லை..இதற்கு நாணே தான் காரணம்.ஊருல இருக்க ஒரு நாய் சொன்னுச்சு பயோ டெக் படிச்சா நீ எங்கயோ....!!போயுருவ அப்புடின்னு சொன்னுச்சு..படிச்சு முடிச்சு ரெண்டு வர்சமாச்சு இந்தா இருக்க மெட்ராஸ் கூட தாண்டல...அந்த பொரம்போக்க தான் தேடிகிட்டு இருக்கேன்...அந்த ஏமாற்றத்தை இன்றளவும் என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை.
நான் நிறைய புத்தகங்களை படிப்பேன், ஆனால் அதை பற்றி பேச பிடிக்காது. என்னை எப்பொழுதும் முட்டாளாய் காட்டிக் கொள்ள பிடிக்கும்.அனால் அப்படி நடபதில்லை...
நான் ஒரு தீவிர கம்யுனிஸ்ட்... ஆனால் எது சோறு போடுகிறதோ நான் அந்த பக்கம் இருப்பேன்...
மகாபாரதம், ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம்,கொஞ்சம் கொஞ்சம் பைபிள் திருகுரான் ஆகிய நூல்களையும் பல முறைக்கு மேல் படித்து இருப்பேன். இருந்தாலும் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.
நான் ஒரு தனிமை விரும்பி, அதிகம் பேச பிடிக்காது.இப்படி எல்லாம் சொல்ல ஆசை தான் ஆனால் நான் ரொம்ப பேசுவேன்,,எந்தவித அடையாளமும் இல்லாமல் வாழ பிடிக்கும். அடையாளம் இல்லாததால் பெரும்பாலும் எனக்கு கோவம் வராது. எப்பொழுதும் நடுநிலைமையாக தான் பேசுவேன்.
நான் மிக பெரிய செலவாளி. என் கையில் காசு தங்காது.
இப்ப மட்டும் உன் பதிவில் என்ன கருத்து இருக்குனு கேப்பிங்க...அது என் காதுலயும் விழுது என்ன செய்றது வச்சுகுட்டா இல்லைன்குறேன்..
கீழே எனது லொள்ளுகள்:
1:"காலைல எந்திரிச்சி மொபைல்ல எடுத்து பாத்தா என் நண்பன்கிட்ட இருந்து ஒரு மெஸேஜ்.......அத நீங்களும் படிங்க!!!! ''உனக்குள் என் நினைவும் எனக்குள் உன் நினைவும், இருக்கும் வரை சத்தியமா சொல்றேன் நீயும் உருப்பட மாட்ட நானும் உருப்பட மாட்டேன்'' ''இப்போ சொல்லுங்க நாங்க ரெண்டு பேரும் உருப்புடுவோம்னு நினைக்கிறீங்க''??????????????????
2:
அன்புள்ள எதிர்த்த அப்பாட்மென்ட் பிகருக்கு..... எதிர்த வீட்டு பட்டெ. திருப்பதி லட்டெ; உன்னை "ஈ" பொன்று சுட்றி வருகிறேன். என்னை ஏற்று கொள்வாயா;... வானத்தையும் நிலவையும் பிரிக்க நினைப்பது அமவாசை. உன்னையும் என்னையும் பிரிக்க நினைப்பது உன் அம்மா வின் ஆசை;. மொட்டை மாடியில் பூத்த மொட்டெ. a.r.rahman பொட்ட மெட்டெ;. உன் கண்ணு போதை ஏத்துர ஜின்னு;. உன் முக்கு முந்திரி போட்ட கேக்கு;. உன் பல்லு polish போட்ட கல்லு;. உன் கழுத்து அதுல எழுத இல்ல எழுத்து;. நீ ஒரு வார்த்த பேசு. இந்த உலகமே எனக்கு தூசு...
அந்த பாலஸ்திநீய எப்புடிங்க..க கரெக்ட் பண்றது... கொஞ்சம் சொல்லுங்களேன்..
3:அட்வைஸ்-ங்குறதே அடுத்தவங்க பிரச்சனைல மூக்க நுழைப்பதுதான் ...!
4:அஜித்த ஓட்றவன் விஜய் ரசிகனா இருப்பான் ..ஆனா விஜய ஓட்றவன் மன்சூர் அலி கான் ரசிகனா கூட இருப்பான் !!
5:கதிர்வீச்சில் காணாமல் போகும் சிட்டுக்குருவி போல நவீனங்களில் கரைந்து போகும் என் பொழுதுகள்...
6:கக்கனின் 105வது பிறந்தநாள் விழாவில் வாசன் ,ஞானதேசிகன் பங்கேற்றனர்!அடடே ,ஒரு பெருந்தலைவரை ரெண்டு தறுதலைகள் வாழ்த்துகிறதே
7:பெண்களுக்கு மட்டும் கிடைக்காத ஒரு விஷயம் இப்ப நிறைய ஆண்களுக்கு கிடைப்பதில்லை ! #மீசைய முறுக்கிவிட்டு சுத்துறது ;)
8:தமிழகத்தில் தீர்க்கப்படாத பிரச்னைகள் எவ்வளவோ உள்ளன-ராமதாஸ் #முதலில்,சாதிக்கட்சியை ஒழிப்பதில் இருந்து ஆரம்பிக்கலாம் வாங்கண்ணே!
9:ஆங்கிலத்தை அவிழ்த்து விட்டுட்டு இந்தியை மட்டும் ஏன் தடுத்தாங்க #ஊர்ல மார்வாடி பொண்ணுக இருக்காங்க, இங்கிலாந்து ராணி பேத்தினு ஒன்னுமேயில்ல!
குவைத்ல ஒரு குவைத்தி என்னப்பாத்து ஒரு கேள்வி கேட்டான் "இந்த்த இந்தியன்...லேஸ் இந்த்த இந்தி மாயரப்" னு கேட்டான்...அதவாது நீ இந்தியன் அப்புறம் ஏன் உனக்கு இந்தி தெரியலன்னு கேட்டான்...
எனக்கு பதில் தெரியல...உங்களுக்கு தெரியுமா?
10:"சட்டையில் முதல் பட்டனை தப்பா போட்டா, அப்புறம் எல்லா பட்டன்னுமே தப்பா போய்டும் ... இதை சொன்னவர் நம்ம தெரு முக்குல டெய்லர் கடை வச்சுருக்குற மூர்த்தி...ஏன் ...தத்துவம்னா சாக்கரடீஸ் தான் சொல்லனுமா . மூர்த்தி சொல்ல கூடாதா?
11:காதல் என்பது சிக்ஸ்பேக் போல பராமரிக்க வேண்டும்...நட்பு என்பது தொப்பை போல தான வரும் ஆனா போகவே போகாது...
நம்ம கருத்து எப்புடிங்க....
இப்படிக்கு உங்கள் உங்கள் லொள்ளு பரத்...
12:பாசக்கயிற்றை வீசுற எமனும் பாசத்தை வீசுற வுமனும் பால் ஊத்தாமல் விட்டதா சரித்திரம் இல்லை (கேட்டதில் பிடித்தது )
நிஜம்மா என் தோழிகளெல்லாம் ரொம்ப நாட்டி...................... இப்ப அனுப்புன எஸ்.எம்.எஸ் நீங்களே பாருங்க............ ''அவளை காதலிக்க ''க்ளாசை''க் (class) கட்டடித்தேன்'' இன்று ''அவளை மறக்க க்ளாசில் (glass) கட்டிங்க் அடிக்கிறேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!! (வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு) #எனக்கு தோழியாய் வாய்த்த்வள் மிகவும் திறமைசாலி...
13:சொப்னசுந்தரி கார் பழசு....சிம்பு வெச்சிருந்த நயன இப்ப......# இது புதுசு.. :-)
14:ஒரே ஒரு பொய் போதும் முன்பு கூறிய அத்தனை உண்மையையும் சந்தேகிக்க ..
15:குப்பையை கிளறுவதில் போட்டி போடுவது கோழிகளும்,பக்கத்து வீட்டு பெண்மணிகளும் தான்!!
16:தொடை பட்ட இடம் மட்டும்தான் தொடைச்சு வெச்சா மாதிரி இருக்கு! # பைக்ல.!!
17:வாழ்கை ஒரு ஒன்வே ட்ராபிக் மாதிரி, திரும்பிப் பாக்கலாம், ஆனா திரும்பிப் போக முடியாது! #sms
18:நமக்கு அடிமைகள் கிடைக்கும் வரை நாம் விடுதலை ஆவதில்லை!!
19:வேற்று மொழியினர் அருகில் இருக்கையில் அவர்களைப் பற்றி அவதூறு கூறும்போது மட்டும் நம்மவர்கள் தூயதமிழ் பேசுகிறார்கள்!
20:பெண்களுக்கு வலிகளை தாங்கிக்கொள்ளும் சக்தியை காது குத்துவதிலிருந்து ஆரம்பித்து வைக்கிறோம்
இதுக்கு பெண்கள் அனைவரும் லைக் குடுத்துருங்கப்பா..
-லொள்ளு பரத்
21:கள்ளக்கடத்தல் செய்பவரைக்கூட மன்னித்துவிடலாம்,வீணாக காலத்தைக் கடத்துபவரை மன்னிப்பது கடினம்!
நானும் கொஞ்ச நாள் அப்படிதான் இருந்தேன்..
22:வெயிலைப் பற்றி ஒரு கவிதை சொல்லச்சொன்னார்கள்.மவுனமாய் இருந்துவிட்டேன் # ஊமைவெயில்
23:10 மணிக்கு தூக்கம் வருதுன்னு சொல்றதுதான் 23 வயசு பொண்ணோட மோசமான பொய் !#ஹி ஹி
24:மனைவியிடம் எந்தப் பொய்யும் சொல்லாதவன், மனைவியின் உணர்வுகளை மதிக்காதவனாய்த் தான் இருக்க வேண்டும்.! #அனுமானம்
25:கேள்விக்கும் சந்தேகத்திற்கு இடையே என்ன வித்தியாசம்? - இது கேள்வியா? சந்தேகமா?
26:காதலனுக்கு எப்பவுமே "குட்பை" சொல்லத் தெரியாது; காதலிக்கு எப்ப "குட்பை" சொல்லணும்னு தெரியாது.!
27:பார்க்குக்கு தனியா போனா ஒன்னு படுத்துனு தூங்கிடனும் இல்ல போகவே கூடாது இன்னாமா கடுப்பேத்துராங்கய்யா...
28: என் பர்த்டேக்கு ஒரு மாசத்துக்கு முன்ன ஒரு பொண்ணு பேர்ல ஐடிய ஓபன் பண்ணி அம்புட்டுபேருட்டயும் ஆசிர்வாதத்த வாங்கிபுடனும்.
29:"ஆக்சுவலி" என்று ஆரம்பிபவர்கள், தன் தவறு சரியென பெரிய லெக்சர் குடுக்கப்போறாங்க என்று அர்த்தம்...
30:கறிக்கோழி -80ரூ. கோழிக்கறி -120ரூ. #என்னடா இது அநியாயம்... ஒரு வார்த்தைய மாத்திப் போட்டதுக்கா 40ரூ அதிகமா கேக்கறீங்க
31:காலை நேரத்தில் முயலாகவும், வேலை நேரத்தில் ஆமையாகவும், மாலை நேரத்தில் தீயாகவும், கடிகாரங்கள் பணிசெய்கின்றன!
32:உலகின் மிகப் பெரிய கதை # ஐ தின்க் அது அனுமாருட்ட இருக்கறது
33:என் மனைவிக்கு எல்லா சுதந்திரமும் கொடுத்திருக்கிறேன் என்று கூறுவதும் ஆணாதிக்கமே..
34:மொழியின் திரவ வெளிப்பாடுதான் காறி உமிழ்வது போலும்
35:பெண் மீதான காதலும் வெற்றி மீதான வெறியும் ஆணுக்கு இல்லாதிருந்திருந்தால் பூமி வெறும் புல் மண்டி கிடக்கும் மைதானமாய் தானிருந்திருக்கும்
36:நான் செஞ்ச உப்புமால உப்பு போட மறந்துட்டேன், இப்ப நான் செஞ்சத உப்புமான்னு சொல்லலாமா? இல்லை சப்புமான்னு சொல்லலாமா...நீங்களே சொல்லுங்க..
37:வார்த்தைகள் காயப்படுத்தும் ஆனால் மௌனம் கொன்றுவிடும் # சைலென்ட் மோட்ல இருந்த என் செல்போன்ன காணோம் அவ்வ்வ்வ்
38:நேத்து பிரண்டோட போன்ல பெசிக்குட்டு இருந்தென் அப்ப அவன் சொன்னான் "செல்போன் டவர் அருகே சிக்னல் அதிகரிப்பது போல,மின்கம்பம் அருகே சார்ஜ் அதிகமானால் நன்றாயிருக்குல...(மூதேவிக்கு தமிழ்நாட்ல இருந்துகிட்டு ஆசையப்பாரு)...
39:கணக்கில் பணமில்லை என்றாலும் ,நல்ல வேளை ,காரி துப்பமா RECIEPT ஐ மட்டுமே துப்புகிறது ATM மெஷின்
40:கொளுத்தும் வெயிலுக்கு
குடைபிடித்து நடந்தபோதுதான்
அலைபேசியில் அழைத்தாய்...#
குடைக்குள் மழை!
41:ரகசியம் சொல்வதில் தவறு நிகழ்கையில்,ரகசியம்,ரகசியமாய் கசியத்தொடங்குகிறது!
42:நீ குழந்தைக்கு,சோறூட்டும் அழகைக்கண்டுதான் அழகுக்கு அழகூட்டுதல் எனும் சொல் பிறந்திருக்கக் கூடும்!
கொஞ்சம் நாளுக்கு முன்னாடி இதே டயலாக்க பேஸ்புக்ல போட்டதுக்கு...ஒரு கருமம் புடுச்ச நாய் இப்புடி கமெண்ட் போட்டுச்சு"மச்சி உன் ஆளுக்கு கல்யாணமாகி குட்டியும் போட்டுடாலான்னு"
நம்ம மாதிரியே தான் இருகான்கே நம்ம கூட்டாளியும்..
43:திருமணங்களில்,நிற்கவைத்து போட்டோ எடுப்பவர்களைவிட, நிற்கவைத்து வீடியோ எடுப்பவர்களே பொறுமையை அதிகம் சோதிக்கிறார்கள்!
44:சில திருமணங்கள் காலாகாலத்திலும்,சில காலங்காத்தாலயும் நடைபெறுகின்றன!
45:யார் என்ன வியாதி தனக்கு இருப்பதாக கூறினாலும் அதற்கான அறிகுறி தனக்கும் இருப்பாதாக உணர்வது தான் வயதாவதற்கான அறிகுறி
46:இயல்பாக இருத்தல் குற்றமாகவோ குறைச்சலாகவோ பார்க்கப்படுவது இயல்பாகிவிட்டது.
47:உங்களிடம் இருக்கும் பணத்தை உங்களால் எண்ண முடிந்தால், நீங்கள் பணக்காரர் இல்லையென்றே அர்த்தம்.!
48:காதல் கவிதைகள் கிறுக்கல்களாக இருப்பதற்கு, சிலர் காதலிக்கு பதிலாக மனைவியை நினைத்து எழுதுபதே காரணம்!
49:முள்ளை முள்ளால் எடுப்பது என்பது தண்ணியடித்து மட்டையானவர்களைத் தெளிவிக்க முகத்தில் தண்ணீர் தெளிப்பதே!
50:நான்கு மூலைகள் கொண்ட புத்தகத்தைப் புரிந்துகொள்ள ஒரு மூளையேனும் தேவைப்படுகிறது!
51:தகுதியற்றவர்களுக்கே எல்லாம் கிடைக்கிறதே எனறு தகுதியற்றவர்களே புலம்பிக் கொண்டிருப்பார்கள்.
52:ஒருவருடைய தனம்,அவருடைய மாமனாரிடமிருந்து பெறப்பட்டது எனும்போது அது 'சீ'தனம் எனப்படுகிறது!
53:வார்த்தகளை உமிழும் முன் அவைகள் சுவையானவை தானா என ஒருமுறை ருசி பார்த்து விடுங்கள்.! #அட்வைஸு
54:வெளிச்சத்துல பண்ணினா "தைரியம்". இருட்டுல பண்ணினா அது "குருட்டு தைரியம்".
55:வயிறு நிரம்பிய நிலையில்,அந்த ஹோட்டல் வத்தக்குழம்பு பிரமாதமா இருக்கும் என்பது போன்ற பேச்சுக்கள் அவ்வளவு ருசிகரமாய் இருப்பதில்லை!
56:மின்வெட்டைக் கண்டித்து என் அறையில் இருவர் தீக்குளிப்பு.. * Mr.தீக்குச்சி சம்பவ இடத்திலேயே மரணம்.. * Mr.மெழுகுவத்தியின் உயிர் ஊசல்.. :
பால்,பேருந்து கட்டணங்கள் உயர்ந்த இந்த ஆட்சியில்,குறைய ஆரம்பித்த ஒரே விஷயம் மொபைலின் பேட்டரி ஜார்ஜ் #TNpowercut
57:சொந்த ஊரிலே வருமானம் ஈட்டி மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிப்பவர்கள் பெரும் பாக்கியசாலிகள்.அவர்களை பாக்கிய"ஜாலி"கள் என்றும் அழைக்கலாம்!
58:சம்பாதிக்க ஆரம்பித்தபின் பணத்தாசை பிடித்து அலைவதே குடும்பப் பொறுப்புடன் இருப்பதாக பார்க்கப்படுகிறது. காலக்கொடுமை.
59:கைக்குழந்தையுடன் பேருந்தில் ஏறுபவர்களுக்கு இருக்கை தர எழுந்து நிற்பவர்கள்,மனதிலும் நிற்கிறார்கள்!!
60:மூணு வேளை சாப்பிட்டு ஒரு வேளை தூங்கினால் வீக் டே! ஒரு வேளை சாப்பிட்டு மூணு வேளை தூங்குனா அதுதான் சன்டே!!
61:"புரியல" எனும் வார்த்தை நம்மை சுதாரித்து கொள்வதற்கு பெரும்பாலும் உதவுகிறது #குபீர் குபீர்னு கேள்வி கேட்டு மடக்கறாங்க
62:எதையும் நோ சொல்லாமல் வாயில் போட்டவர்கள்,நோய்வாய்ப்படுகிறார்கள்!
63:கள்ளுண்ணாமை போதித்த காந்தி தாத்தா படம் போட்ட நோட்டு கொடுத்தாதான் டாஸ்மாக்குல சரக்கே தரான் # பாருக்குள்ளே நல்ல நாடு எங்க பாரத நாடு..
64:அரசு அலுவலக கட்டிட வசதிகளிலும் சாதி உண்டு, கலக்டர் ஆபிஸ் OC, RTO ஆபிஸ் BC, தாலுகா ஆபிஸ் MBC, அரசு மருத்துவமனை - ? வேண்டாம் விடுங்க.!
65:பணம் கொடுத்தால்தான் கடைக்காரர் மிட்டாய் கொடுப்பார் எனத் தெரிய ஆரம்பிக்கும்போது குழந்தைப் பருவம் முடிவுக்கு வருகிறது...
66: பெட்ரோலுக்கு பதிலாய் தண்ணீரில் ஓடும் காரை கண்டுப்புடிக்கிறாங்களாம், அதான் ஏற்கனவே கப்பல் இருக்கே.!
67:பாஸ்வேர்ட் டைப்பும் போது இருக்கும் கவனம் பேசும் போதும் இருந்தால் உறவுகள் பாதிக்காது.!
68:கல்யாணத்தை கால்கட்டு என்கிறார்கள், ஆனால் கணவர்கள் அதிகமாக கையைத்தான் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.!
69: 18 வருட பள்ளிப்படிப்பு முடிந்து வெளியே வருகையில், எனக்கு, தெளிவாக தெரிந்த ஒரே விஷயம் லீவ் லெட்டர் எழுதுவது மட்டும் தான்.!
70:கிறுக்குத்தனம் என்பது எதையாவது இப்படி கிறுக்குவது தான்!I
-உங்கள் லொள்ளு பரத்...
நான் படிக்க விரும்பியது ஓவிய கல்லூரில,,,ஆனால் படிக்க முடியவில்லை.இதற்கு என் வீட்டில் யாரும் காரணம் இல்லை..இதற்கு நாணே தான் காரணம்.ஊருல இருக்க ஒரு நாய் சொன்னுச்சு பயோ டெக் படிச்சா நீ எங்கயோ....!!போயுருவ அப்புடின்னு சொன்னுச்சு..படிச்சு முடிச்சு ரெண்டு வர்சமாச்சு இந்தா இருக்க மெட்ராஸ் கூட தாண்டல...அந்த பொரம்போக்க தான் தேடிகிட்டு இருக்கேன்...அந்த ஏமாற்றத்தை இன்றளவும் என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை.
நான் நிறைய புத்தகங்களை படிப்பேன், ஆனால் அதை பற்றி பேச பிடிக்காது. என்னை எப்பொழுதும் முட்டாளாய் காட்டிக் கொள்ள பிடிக்கும்.அனால் அப்படி நடபதில்லை...
நான் ஒரு தீவிர கம்யுனிஸ்ட்... ஆனால் எது சோறு போடுகிறதோ நான் அந்த பக்கம் இருப்பேன்...
மகாபாரதம், ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம்,கொஞ்சம் கொஞ்சம் பைபிள் திருகுரான் ஆகிய நூல்களையும் பல முறைக்கு மேல் படித்து இருப்பேன். இருந்தாலும் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.
நான் ஒரு தனிமை விரும்பி, அதிகம் பேச பிடிக்காது.இப்படி எல்லாம் சொல்ல ஆசை தான் ஆனால் நான் ரொம்ப பேசுவேன்,,எந்தவித அடையாளமும் இல்லாமல் வாழ பிடிக்கும். அடையாளம் இல்லாததால் பெரும்பாலும் எனக்கு கோவம் வராது. எப்பொழுதும் நடுநிலைமையாக தான் பேசுவேன்.
நான் மிக பெரிய செலவாளி. என் கையில் காசு தங்காது.
இப்ப மட்டும் உன் பதிவில் என்ன கருத்து இருக்குனு கேப்பிங்க...அது என் காதுலயும் விழுது என்ன செய்றது வச்சுகுட்டா இல்லைன்குறேன்..
கீழே எனது லொள்ளுகள்:
1:"காலைல எந்திரிச்சி மொபைல்ல எடுத்து பாத்தா என் நண்பன்கிட்ட இருந்து ஒரு மெஸேஜ்.......அத நீங்களும் படிங்க!!!! ''உனக்குள் என் நினைவும் எனக்குள் உன் நினைவும், இருக்கும் வரை சத்தியமா சொல்றேன் நீயும் உருப்பட மாட்ட நானும் உருப்பட மாட்டேன்'' ''இப்போ சொல்லுங்க நாங்க ரெண்டு பேரும் உருப்புடுவோம்னு நினைக்கிறீங்க''??????????????????
2:
அன்புள்ள எதிர்த்த அப்பாட்மென்ட் பிகருக்கு..... எதிர்த வீட்டு பட்டெ. திருப்பதி லட்டெ; உன்னை "ஈ" பொன்று சுட்றி வருகிறேன். என்னை ஏற்று கொள்வாயா;... வானத்தையும் நிலவையும் பிரிக்க நினைப்பது அமவாசை. உன்னையும் என்னையும் பிரிக்க நினைப்பது உன் அம்மா வின் ஆசை;. மொட்டை மாடியில் பூத்த மொட்டெ. a.r.rahman பொட்ட மெட்டெ;. உன் கண்ணு போதை ஏத்துர ஜின்னு;. உன் முக்கு முந்திரி போட்ட கேக்கு;. உன் பல்லு polish போட்ட கல்லு;. உன் கழுத்து அதுல எழுத இல்ல எழுத்து;. நீ ஒரு வார்த்த பேசு. இந்த உலகமே எனக்கு தூசு...
அந்த பாலஸ்திநீய எப்புடிங்க..க கரெக்ட் பண்றது... கொஞ்சம் சொல்லுங்களேன்..
3:அட்வைஸ்-ங்குறதே அடுத்தவங்க பிரச்சனைல மூக்க நுழைப்பதுதான் ...!
4:அஜித்த ஓட்றவன் விஜய் ரசிகனா இருப்பான் ..ஆனா விஜய ஓட்றவன் மன்சூர் அலி கான் ரசிகனா கூட இருப்பான் !!
5:கதிர்வீச்சில் காணாமல் போகும் சிட்டுக்குருவி போல நவீனங்களில் கரைந்து போகும் என் பொழுதுகள்...
6:கக்கனின் 105வது பிறந்தநாள் விழாவில் வாசன் ,ஞானதேசிகன் பங்கேற்றனர்!அடடே ,ஒரு பெருந்தலைவரை ரெண்டு தறுதலைகள் வாழ்த்துகிறதே
7:பெண்களுக்கு மட்டும் கிடைக்காத ஒரு விஷயம் இப்ப நிறைய ஆண்களுக்கு கிடைப்பதில்லை ! #மீசைய முறுக்கிவிட்டு சுத்துறது ;)
8:தமிழகத்தில் தீர்க்கப்படாத பிரச்னைகள் எவ்வளவோ உள்ளன-ராமதாஸ் #முதலில்,சாதிக்கட்சியை ஒழிப்பதில் இருந்து ஆரம்பிக்கலாம் வாங்கண்ணே!
9:ஆங்கிலத்தை அவிழ்த்து விட்டுட்டு இந்தியை மட்டும் ஏன் தடுத்தாங்க #ஊர்ல மார்வாடி பொண்ணுக இருக்காங்க, இங்கிலாந்து ராணி பேத்தினு ஒன்னுமேயில்ல!
குவைத்ல ஒரு குவைத்தி என்னப்பாத்து ஒரு கேள்வி கேட்டான் "இந்த்த இந்தியன்...லேஸ் இந்த்த இந்தி மாயரப்" னு கேட்டான்...அதவாது நீ இந்தியன் அப்புறம் ஏன் உனக்கு இந்தி தெரியலன்னு கேட்டான்...
எனக்கு பதில் தெரியல...உங்களுக்கு தெரியுமா?
10:"சட்டையில் முதல் பட்டனை தப்பா போட்டா, அப்புறம் எல்லா பட்டன்னுமே தப்பா போய்டும் ... இதை சொன்னவர் நம்ம தெரு முக்குல டெய்லர் கடை வச்சுருக்குற மூர்த்தி...ஏன் ...தத்துவம்னா சாக்கரடீஸ் தான் சொல்லனுமா . மூர்த்தி சொல்ல கூடாதா?
11:காதல் என்பது சிக்ஸ்பேக் போல பராமரிக்க வேண்டும்...நட்பு என்பது தொப்பை போல தான வரும் ஆனா போகவே போகாது...
நம்ம கருத்து எப்புடிங்க....
இப்படிக்கு உங்கள் உங்கள் லொள்ளு பரத்...
12:பாசக்கயிற்றை வீசுற எமனும் பாசத்தை வீசுற வுமனும் பால் ஊத்தாமல் விட்டதா சரித்திரம் இல்லை (கேட்டதில் பிடித்தது )
நிஜம்மா என் தோழிகளெல்லாம் ரொம்ப நாட்டி...................... இப்ப அனுப்புன எஸ்.எம்.எஸ் நீங்களே பாருங்க............ ''அவளை காதலிக்க ''க்ளாசை''க் (class) கட்டடித்தேன்'' இன்று ''அவளை மறக்க க்ளாசில் (glass) கட்டிங்க் அடிக்கிறேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!! (வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு) #எனக்கு தோழியாய் வாய்த்த்வள் மிகவும் திறமைசாலி...
13:சொப்னசுந்தரி கார் பழசு....சிம்பு வெச்சிருந்த நயன இப்ப......# இது புதுசு.. :-)
14:ஒரே ஒரு பொய் போதும் முன்பு கூறிய அத்தனை உண்மையையும் சந்தேகிக்க ..
15:குப்பையை கிளறுவதில் போட்டி போடுவது கோழிகளும்,பக்கத்து வீட்டு பெண்மணிகளும் தான்!!
16:தொடை பட்ட இடம் மட்டும்தான் தொடைச்சு வெச்சா மாதிரி இருக்கு! # பைக்ல.!!
17:வாழ்கை ஒரு ஒன்வே ட்ராபிக் மாதிரி, திரும்பிப் பாக்கலாம், ஆனா திரும்பிப் போக முடியாது! #sms
18:நமக்கு அடிமைகள் கிடைக்கும் வரை நாம் விடுதலை ஆவதில்லை!!
19:வேற்று மொழியினர் அருகில் இருக்கையில் அவர்களைப் பற்றி அவதூறு கூறும்போது மட்டும் நம்மவர்கள் தூயதமிழ் பேசுகிறார்கள்!
20:பெண்களுக்கு வலிகளை தாங்கிக்கொள்ளும் சக்தியை காது குத்துவதிலிருந்து ஆரம்பித்து வைக்கிறோம்
இதுக்கு பெண்கள் அனைவரும் லைக் குடுத்துருங்கப்பா..
-லொள்ளு பரத்
21:கள்ளக்கடத்தல் செய்பவரைக்கூட மன்னித்துவிடலாம்,வீணாக காலத்தைக் கடத்துபவரை மன்னிப்பது கடினம்!
நானும் கொஞ்ச நாள் அப்படிதான் இருந்தேன்..
22:வெயிலைப் பற்றி ஒரு கவிதை சொல்லச்சொன்னார்கள்.மவுனமாய் இருந்துவிட்டேன் # ஊமைவெயில்
23:10 மணிக்கு தூக்கம் வருதுன்னு சொல்றதுதான் 23 வயசு பொண்ணோட மோசமான பொய் !#ஹி ஹி
24:மனைவியிடம் எந்தப் பொய்யும் சொல்லாதவன், மனைவியின் உணர்வுகளை மதிக்காதவனாய்த் தான் இருக்க வேண்டும்.! #அனுமானம்
25:கேள்விக்கும் சந்தேகத்திற்கு இடையே என்ன வித்தியாசம்? - இது கேள்வியா? சந்தேகமா?
26:காதலனுக்கு எப்பவுமே "குட்பை" சொல்லத் தெரியாது; காதலிக்கு எப்ப "குட்பை" சொல்லணும்னு தெரியாது.!
27:பார்க்குக்கு தனியா போனா ஒன்னு படுத்துனு தூங்கிடனும் இல்ல போகவே கூடாது இன்னாமா கடுப்பேத்துராங்கய்யா...
28: என் பர்த்டேக்கு ஒரு மாசத்துக்கு முன்ன ஒரு பொண்ணு பேர்ல ஐடிய ஓபன் பண்ணி அம்புட்டுபேருட்டயும் ஆசிர்வாதத்த வாங்கிபுடனும்.
29:"ஆக்சுவலி" என்று ஆரம்பிபவர்கள், தன் தவறு சரியென பெரிய லெக்சர் குடுக்கப்போறாங்க என்று அர்த்தம்...
30:கறிக்கோழி -80ரூ. கோழிக்கறி -120ரூ. #என்னடா இது அநியாயம்... ஒரு வார்த்தைய மாத்திப் போட்டதுக்கா 40ரூ அதிகமா கேக்கறீங்க
31:காலை நேரத்தில் முயலாகவும், வேலை நேரத்தில் ஆமையாகவும், மாலை நேரத்தில் தீயாகவும், கடிகாரங்கள் பணிசெய்கின்றன!
32:உலகின் மிகப் பெரிய கதை # ஐ தின்க் அது அனுமாருட்ட இருக்கறது
33:என் மனைவிக்கு எல்லா சுதந்திரமும் கொடுத்திருக்கிறேன் என்று கூறுவதும் ஆணாதிக்கமே..
34:மொழியின் திரவ வெளிப்பாடுதான் காறி உமிழ்வது போலும்
35:பெண் மீதான காதலும் வெற்றி மீதான வெறியும் ஆணுக்கு இல்லாதிருந்திருந்தால் பூமி வெறும் புல் மண்டி கிடக்கும் மைதானமாய் தானிருந்திருக்கும்
36:நான் செஞ்ச உப்புமால உப்பு போட மறந்துட்டேன், இப்ப நான் செஞ்சத உப்புமான்னு சொல்லலாமா? இல்லை சப்புமான்னு சொல்லலாமா...நீங்களே சொல்லுங்க..
37:வார்த்தைகள் காயப்படுத்தும் ஆனால் மௌனம் கொன்றுவிடும் # சைலென்ட் மோட்ல இருந்த என் செல்போன்ன காணோம் அவ்வ்வ்வ்
38:நேத்து பிரண்டோட போன்ல பெசிக்குட்டு இருந்தென் அப்ப அவன் சொன்னான் "செல்போன் டவர் அருகே சிக்னல் அதிகரிப்பது போல,மின்கம்பம் அருகே சார்ஜ் அதிகமானால் நன்றாயிருக்குல...(மூதேவிக்கு தமிழ்நாட்ல இருந்துகிட்டு ஆசையப்பாரு)...
39:கணக்கில் பணமில்லை என்றாலும் ,நல்ல வேளை ,காரி துப்பமா RECIEPT ஐ மட்டுமே துப்புகிறது ATM மெஷின்
40:கொளுத்தும் வெயிலுக்கு
குடைபிடித்து நடந்தபோதுதான்
அலைபேசியில் அழைத்தாய்...#
குடைக்குள் மழை!
41:ரகசியம் சொல்வதில் தவறு நிகழ்கையில்,ரகசியம்,ரகசியமாய் கசியத்தொடங்குகிறது!
42:நீ குழந்தைக்கு,சோறூட்டும் அழகைக்கண்டுதான் அழகுக்கு அழகூட்டுதல் எனும் சொல் பிறந்திருக்கக் கூடும்!
கொஞ்சம் நாளுக்கு முன்னாடி இதே டயலாக்க பேஸ்புக்ல போட்டதுக்கு...ஒரு கருமம் புடுச்ச நாய் இப்புடி கமெண்ட் போட்டுச்சு"மச்சி உன் ஆளுக்கு கல்யாணமாகி குட்டியும் போட்டுடாலான்னு"
நம்ம மாதிரியே தான் இருகான்கே நம்ம கூட்டாளியும்..
43:திருமணங்களில்,நிற்கவைத்து போட்டோ எடுப்பவர்களைவிட, நிற்கவைத்து வீடியோ எடுப்பவர்களே பொறுமையை அதிகம் சோதிக்கிறார்கள்!
44:சில திருமணங்கள் காலாகாலத்திலும்,சில காலங்காத்தாலயும் நடைபெறுகின்றன!
45:யார் என்ன வியாதி தனக்கு இருப்பதாக கூறினாலும் அதற்கான அறிகுறி தனக்கும் இருப்பாதாக உணர்வது தான் வயதாவதற்கான அறிகுறி
46:இயல்பாக இருத்தல் குற்றமாகவோ குறைச்சலாகவோ பார்க்கப்படுவது இயல்பாகிவிட்டது.
47:உங்களிடம் இருக்கும் பணத்தை உங்களால் எண்ண முடிந்தால், நீங்கள் பணக்காரர் இல்லையென்றே அர்த்தம்.!
48:காதல் கவிதைகள் கிறுக்கல்களாக இருப்பதற்கு, சிலர் காதலிக்கு பதிலாக மனைவியை நினைத்து எழுதுபதே காரணம்!
49:முள்ளை முள்ளால் எடுப்பது என்பது தண்ணியடித்து மட்டையானவர்களைத் தெளிவிக்க முகத்தில் தண்ணீர் தெளிப்பதே!
50:நான்கு மூலைகள் கொண்ட புத்தகத்தைப் புரிந்துகொள்ள ஒரு மூளையேனும் தேவைப்படுகிறது!
51:தகுதியற்றவர்களுக்கே எல்லாம் கிடைக்கிறதே எனறு தகுதியற்றவர்களே புலம்பிக் கொண்டிருப்பார்கள்.
52:ஒருவருடைய தனம்,அவருடைய மாமனாரிடமிருந்து பெறப்பட்டது எனும்போது அது 'சீ'தனம் எனப்படுகிறது!
53:வார்த்தகளை உமிழும் முன் அவைகள் சுவையானவை தானா என ஒருமுறை ருசி பார்த்து விடுங்கள்.! #அட்வைஸு
54:வெளிச்சத்துல பண்ணினா "தைரியம்". இருட்டுல பண்ணினா அது "குருட்டு தைரியம்".
55:வயிறு நிரம்பிய நிலையில்,அந்த ஹோட்டல் வத்தக்குழம்பு பிரமாதமா இருக்கும் என்பது போன்ற பேச்சுக்கள் அவ்வளவு ருசிகரமாய் இருப்பதில்லை!
56:மின்வெட்டைக் கண்டித்து என் அறையில் இருவர் தீக்குளிப்பு.. * Mr.தீக்குச்சி சம்பவ இடத்திலேயே மரணம்.. * Mr.மெழுகுவத்தியின் உயிர் ஊசல்.. :
பால்,பேருந்து கட்டணங்கள் உயர்ந்த இந்த ஆட்சியில்,குறைய ஆரம்பித்த ஒரே விஷயம் மொபைலின் பேட்டரி ஜார்ஜ் #TNpowercut
57:சொந்த ஊரிலே வருமானம் ஈட்டி மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிப்பவர்கள் பெரும் பாக்கியசாலிகள்.அவர்களை பாக்கிய"ஜாலி"கள் என்றும் அழைக்கலாம்!
58:சம்பாதிக்க ஆரம்பித்தபின் பணத்தாசை பிடித்து அலைவதே குடும்பப் பொறுப்புடன் இருப்பதாக பார்க்கப்படுகிறது. காலக்கொடுமை.
59:கைக்குழந்தையுடன் பேருந்தில் ஏறுபவர்களுக்கு இருக்கை தர எழுந்து நிற்பவர்கள்,மனதிலும் நிற்கிறார்கள்!!
60:மூணு வேளை சாப்பிட்டு ஒரு வேளை தூங்கினால் வீக் டே! ஒரு வேளை சாப்பிட்டு மூணு வேளை தூங்குனா அதுதான் சன்டே!!
61:"புரியல" எனும் வார்த்தை நம்மை சுதாரித்து கொள்வதற்கு பெரும்பாலும் உதவுகிறது #குபீர் குபீர்னு கேள்வி கேட்டு மடக்கறாங்க
62:எதையும் நோ சொல்லாமல் வாயில் போட்டவர்கள்,நோய்வாய்ப்படுகிறார்கள்!
63:கள்ளுண்ணாமை போதித்த காந்தி தாத்தா படம் போட்ட நோட்டு கொடுத்தாதான் டாஸ்மாக்குல சரக்கே தரான் # பாருக்குள்ளே நல்ல நாடு எங்க பாரத நாடு..
64:அரசு அலுவலக கட்டிட வசதிகளிலும் சாதி உண்டு, கலக்டர் ஆபிஸ் OC, RTO ஆபிஸ் BC, தாலுகா ஆபிஸ் MBC, அரசு மருத்துவமனை - ? வேண்டாம் விடுங்க.!
65:பணம் கொடுத்தால்தான் கடைக்காரர் மிட்டாய் கொடுப்பார் எனத் தெரிய ஆரம்பிக்கும்போது குழந்தைப் பருவம் முடிவுக்கு வருகிறது...
66: பெட்ரோலுக்கு பதிலாய் தண்ணீரில் ஓடும் காரை கண்டுப்புடிக்கிறாங்களாம், அதான் ஏற்கனவே கப்பல் இருக்கே.!
67:பாஸ்வேர்ட் டைப்பும் போது இருக்கும் கவனம் பேசும் போதும் இருந்தால் உறவுகள் பாதிக்காது.!
68:கல்யாணத்தை கால்கட்டு என்கிறார்கள், ஆனால் கணவர்கள் அதிகமாக கையைத்தான் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.!
69: 18 வருட பள்ளிப்படிப்பு முடிந்து வெளியே வருகையில், எனக்கு, தெளிவாக தெரிந்த ஒரே விஷயம் லீவ் லெட்டர் எழுதுவது மட்டும் தான்.!
70:கிறுக்குத்தனம் என்பது எதையாவது இப்படி கிறுக்குவது தான்!I
-உங்கள் லொள்ளு பரத்...
Thursday, June 14, 2012
என்ன கொடும சார் இது...
உலகத்துலேயே ரொம்ப கொடுமையான விஷயம் எது தெரியுமா ?? நமக்கு புடிச்சவங்க நம்மள விட்டு போறது தான்.. அதுவும் லவ் பண்ணவங்க "நீ வேணாம், என்னை மறந்துடு", நோ சொல்லிட்டு போறத பார்த்துட்டு நிர்க்குறான் பாரு அந்த ஒரு நிமிஷம் மனசுல ஏற்படுற வலி இருக்கே,அது சாவ விட மோசமானது... இந்த டயலாக்க உன்னாலே உன்னாலே படத்துல வினை சொல்லுவாரு...
இதெல்லாம் கொடுமையான விஷயம் கேடயதுங்க...வெளிநாட்டுல ஒரு இந்திய உணவு விடுதி தேடி புடிகேறதே பெரிய விஷயம்...அதுலயும் அங்க இடம் புடிச்சு அப்பாடான்னு...உக்காந்தாலும் எப்ப வேய்டர் வருவான்னு...காத்து கேடகனும்...அப்படி தாங்க இன்னக்கி ஒரு ஹோட்டல்ல எனக்கு ஒரு கொடும நடந்துச்சு..ஒரு வழியா வெய்ட்டர் வந்தான் உங்களுக்கு என்ன வேணும்னான்...எனக்கு எதுத்த டேபிள்ள ஒரு நார்த் இந்தியன்...மொரு மொறுன்னு ஒரு நெய்ரோஸ்ட் சாப்டுட்டு இருந்தான்...அத பாத்த உடனே அப்பாட இன்னக்கிஆவது தோச சாபுற்றலாம்னு நம்பி ஒரு தோச ஆர்டர் பண்ணேன் அவனும் வருவான் வருவான்னு ஒரு முக்காமநிநேரம் காத்து கெடந்தேன்...அவனும் வந்தான்...அவன் கிட்ட வந்து "சார் மாவு தீந்துருச்சு ...ரவா உப்மா தான் சார் இருக்குன்னு" சொல்லிட்டு போறத பார்த்துட்டு நிர்க்குறான் பாரு அந்த ஒரு நிமிஷம் மனசுல ஏற்படுற வலி இருக்கே,அது சாவ விட மோசமானது...ங்க...நான் கொஞ்சம் ஓவரா சொல்றேன்னு தானே நெனைகுரிங்க நீங்களும் இந்தியாவ விட்டு வெளில வந்து பாருங்க இது எவளவு பெரிய கொடுமைன்னு தெரியும்..
இப்படிக்கு உங்கள் லொள்ளு பரத்...
இதெல்லாம் கொடுமையான விஷயம் கேடயதுங்க...வெளிநாட்டுல ஒரு இந்திய உணவு விடுதி தேடி புடிகேறதே பெரிய விஷயம்...அதுலயும் அங்க இடம் புடிச்சு அப்பாடான்னு...உக்காந்தாலும் எப்ப வேய்டர் வருவான்னு...காத்து கேடகனும்...அப்படி தாங்க இன்னக்கி ஒரு ஹோட்டல்ல எனக்கு ஒரு கொடும நடந்துச்சு..ஒரு வழியா வெய்ட்டர் வந்தான் உங்களுக்கு என்ன வேணும்னான்...எனக்கு எதுத்த டேபிள்ள ஒரு நார்த் இந்தியன்...மொரு மொறுன்னு ஒரு நெய்ரோஸ்ட் சாப்டுட்டு இருந்தான்...அத பாத்த உடனே அப்பாட இன்னக்கிஆவது தோச சாபுற்றலாம்னு நம்பி ஒரு தோச ஆர்டர் பண்ணேன் அவனும் வருவான் வருவான்னு ஒரு முக்காமநிநேரம் காத்து கெடந்தேன்...அவனும் வந்தான்...அவன் கிட்ட வந்து "சார் மாவு தீந்துருச்சு ...ரவா உப்மா தான் சார் இருக்குன்னு" சொல்லிட்டு போறத பார்த்துட்டு நிர்க்குறான் பாரு அந்த ஒரு நிமிஷம் மனசுல ஏற்படுற வலி இருக்கே,அது சாவ விட மோசமானது...ங்க...நான் கொஞ்சம் ஓவரா சொல்றேன்னு தானே நெனைகுரிங்க நீங்களும் இந்தியாவ விட்டு வெளில வந்து பாருங்க இது எவளவு பெரிய கொடுமைன்னு தெரியும்..
இப்படிக்கு உங்கள் லொள்ளு பரத்...
Subscribe to:
Posts (Atom)